வேலூர்: அதிமுக ஆட்சி குறித்து குறைகூற எதுவும் இல்லாததால், ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்து வருவதாக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி குற்றம் சாட்டியுள்ளார்.
வேலூர் மாவட்டம் மாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே அதிமுக 47-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் வீரமணி, கடந்த காலத்தில் ஊழல் பிரச்னையில் கலைக்கப்பட்ட ஆட்சி திமுக ஆட்சி தான்.
அதிமுக ஆட்சி குறித்து குறைகூற எதுவும் இல்லாததால், ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக மு.க. ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்து வருவதாக அமைச்சர் வீரமணி குற்றம் சாட்டினார்.
ஜோலார்பேட்டையில் புதிதாக கட்டப்படும் ரயில்வே மேம்பாலப் பணிக்கு கூடுதலாக ரூ. 10 கோடியே 70 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாஜகவின் விரோதி... அரவிந்த் கேஜரிவால் குறித்து மு.க. ஸ்டாலின்!

நியூசிலாந்தை வீழ்த்திய வங்கதேசம்; சமனில் ஒருநாள் தொடர்!

என் ஆட்சியை மு.க. ஸ்டாலின் பார்ப்பார் : எடப்பாடி தொகுதியில் இபிஎஸ் பிரசாரம்!

மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்; பிளேயிங் லெவனில் இரண்டு அறிமுக வீரர்கள்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


