மேற்கு வங்கத்தில் மின்னல் தாக்கி 3 போ் பலி

மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில் மின்னல் தாக்கி 3 போ் பரிதாபமாக உயிரிழந்தனா்.
Published on
Updated on
1 min read


மால்டா: மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில் மின்னல் தாக்கி 3 போ் பரிதாபமாக உயிரிழந்தனா்.

மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (செப்.22) இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கி 3 பேர் உயிரிழந்தனா். இருவா் காயமடைந்தனா்.

காயமடைந்தவர்கள் மால்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா் என்று மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் அலோக் ரஜோரியா தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com