ஆம்பூர் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 11 பேர்  வீட்டுக்கு அனுப்பி வைப்பு

ஆம்பூர் அரசு மருத்துவமனையில் வெளிநாடு மற்றும் டெல்லி  மாநாட்டிற்கு சென்று திரும்பியதாக தனிமைப் படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த 11 பேரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்
ஆம்பூர் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 11 பேர்  வீட்டுக்கு அனுப்பி வைப்பு
Published on
Updated on
1 min read

ஆம்பூர் அரசு மருத்துவமனையில் வெளிநாடு மற்றும் டெல்லி  மாநாட்டிற்கு சென்று திரும்பியதாக தனிமைப் படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த 11 பேரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் ஆம்பூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சுமார் 11 பேரை தில்லி மாநாட்டிற்கு மற்றும் வெளிநாடுகளுக்கு சென்றதாக கண்டறியப்பட்டு அவர்களை ஆம்பூர் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர்கள் ரத்த மாதிரிகள் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியபின் அவர்கள் கொரோனா வைரஸ் நோய் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்களை அவரது வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com