கரோனா இல்லாத ஈரோடு மாவட்டம்: ஆட்சியர், எஸ்.பி-க்கு அமைச்சர்கள் வாழ்த்து
ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 69 பேரும் குணமடைந்துள்ளதை அடுத்து கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக ஈரோடு மாறியுள்ளது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.சக்திகணேசனுக்கு நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்திய அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன்.








