பஞ்சாப் சுரங்க மற்றும் புவியியல் துறை சார்பில் கடந்த மூன்று மாதங்களில் சட்டவிரோதமாக சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபட்ட 189 நபர்கள் மீது 201 வழக்குகளை பதிவு செய்துள்ளது.
இது குறித்து பஞ்சாப் சுரங்க மற்றும் புவியியல் துறை அமைச்சர் சுக்பீந்தர் சிங் சர்காரியா கூறுகையில், கடந்த மூன்று மாதங்களில் மாநிலம் முழுவதும் மொத்தம் 299 வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் சட்டவிரோத சுரங்கத்தில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் அமரீந்தர் சிங் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார்.
சுரங்கப் பொருள்களை ஏற்றிச் செல்லப்படும் வாகனங்கள் சுரங்கத் துறையின் அனுமதிச் சீட்டை பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு பெறாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது என கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை: அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த கார்கே வலியுறுத்தல்!

அமைச்சர் அன்பில் மகேஸ் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை

காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைது

நெசவு செய்து வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


