மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

திருச்சியில் தூக்குக் கயறு மாட்டி வாகன ஓட்டுநர்கள் போராட்டம்

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் சிறகுகள் அனைத்து வாகன ஓட்டுநர் சங்கத்தின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூக்குக் கயிறு மாட்டி புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image

திருச்சியில் தூக்குக் கயறு மாட்டி வாகன ஓட்டுநர்கள் போராட்டம்

Updated On :12 ஆகஸ்ட் 2020, 6:47 am

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் சிறகுகள் அனைத்து வாகன ஓட்டுநர் சங்கத்தின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூக்குக் கயிறு மாட்டி புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல ஓட்டுநர்களின் இறப்பிற்குப் பிறகும் மௌனம் காட்டும் தமிழக அரசு ஓட்டுநர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், இஎம்ஐ கால அவகாசம் நீட்டிக்க வேண்டும், வட்டி விகிதத்தை ரத்து செய்ய வேண்டும் என கூறினர்.

மேலும், ஆர்டிஓ சம்பந்தப்பட்ட ஆவணங்களை புதுப்பிக்க கால அவகாசம் வேண்டும், இ பாஸ் நடைமுறையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும், பெட்ரோல் டீசல் விலையை ஏற்றத்தை வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தூக்குக் கயிறு மாட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.