மூணாறு நிலச்சரிவு : முதல்வர் மற்றும் ஆளுநர் இன்று நேரில் ஆய்வு
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் ஆளுநர் ஆரிப் முகமது கான் ஆகியோர் இன்று மூணாறு ராஜமலை நிலச்சரிவு நடந்த பகுதிக்கு நேரில் சென்று மீட்புப் பணிகளை ஆய்வு செய்ய உள்ளனர்.

மூணாறு நிலச்சரிவு









