முல்லைப் பெரியாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு: புற வழிச் சாலை பாலம் கட்டுமான பணி நிறுத்தம்
தேனி மாவட்டம் முல்லைப் பெரியாற்றில் அதிக நீர் வரத்தால் புற வழிச் சாலைக்கான பாலம் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.

பெரியாற்றில் அதிக நீர் வரத்தால் கட்டுமான பணி நிறுத்தப்பட்டுள்ள புற வழிச் சாலைக்கான பாலம்.






