அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ராஞ்சியில் கரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை

ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் கரோனா நோயாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

News image
கோப்புப்படம்
Updated On :22 ஆகஸ்ட் 2020, 6:06 am

ANI

ராஞ்சி : ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் கரோனா நோயாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் கரோனாவல் பாதிக்கப்பட்டு கர்வா மாவட்டத்தை சேர்ந்த 32 வயதான ஆண் சிகிச்சைப் பெற்று வந்தார்.

இந்நிலையில் இன்று காலை கரோனா சிறப்பு வார்டு முன்பு படிகட்டுக்கு அருகே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து ராஞ்சி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.