தெலங்கானாவில் கரோனாவால் பாதிக்கப்பட்ட காவல்துறை அதிகாரி பலி
தெலுங்கானாவின் ஜக்தியல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார்.

தெலங்கானாவில் கரோனாவால் பாதிக்கப்பட்ட காவல்துறை அதிகாரி பலி







