தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

உத்தரகண்டில் மருந்தாளுநருக்கு கரோனா: மருத்துவமனை மூடல்

உத்தரகண்டின் மருந்தாளுநருக்கு கரோனா தொற்று உறுதியானதால் பித்தோராகர் மாவட்ட மருத்துவமனை 2 நாள்கள் மூடப்பட்டது.

News image

கோப்புப்படம்

Updated On :27 ஆகஸ்ட் 2020, 12:53 pm

PTI

உத்தரகண்டின் மருந்தாளுநருக்கு கரோனா தொற்று உறுதியானதால் பித்தோராகர் மாவட்ட மருத்துவமனை 2 நாள்கள் மூடப்பட்டது.

இதுகுறித்து பித்தோராகர் தலைமை மருத்துவ அதிகாரி ஹரிஷ் பந்த் கூறுகையில், 

மருந்தாளுநருக்கு புதன்கிழமை மாலை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையை இரண்டு நாள்கள் மூடியுள்ளோம்.

இருப்பினும், அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் மருத்துவர்களை நோயாளிகள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம் என கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.