கூத்தாநல்லூர்: த.மு.மு.கட்சி வெள்ளி விழாவில் ஆயிரம் மரக்கன்றுகள் நட தீர்மானம்
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகரத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு, ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.










