கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தில்லியில் சந்தைகள் மேலும் 7 நாள்கள் திறக்க அனுமதி

தில்லியில் வாராந்திர சந்தைகள் செப்டம்பர் 6 வரை சோதனை முயற்சியில் திறந்திருக்க அனுமதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image
தில்லியில் சந்தைகள் மேலும் 7 நாள்கள் திறக்க அனுமதி
Updated On :30 ஆகஸ்ட் 2020, 1:40 pm

PTI

தில்லியில் வாராந்திர சந்தைகள் செப்டம்பர் 6 வரை சோதனை முயற்சியில் திறந்திருக்க அனுமதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று காரணமாக வாராந்திர சந்தைகள் மார்ச் 23 அன்று தில்லியில் மூடப்பட்டது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 24 - 30 வரை 7 நாள்களுக்கு சோதனை முயற்சியில் சந்தைகள் திறக்கப்பட்டது.

அந்த 7 நாள் சோதனை முயற்சி இன்று முடிவடைவதையொட்டி, மேலும் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 6 வரை திறந்திருக்க அனுமதி வழங்கியுள்ளது.

வாராந்திர சந்தைகள் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன, மேலும் 2 வாடிக்கையாளர்கள் மட்டுமே ஒரு கடைக்குள் ஒரே நேரத்தில் அனுமதிக்கப்படுவார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.