யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

உ.பி.யில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன்

உத்தரபிரதேசத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் பணி நடைபெற்று வருகின்றது.

News image
சிறுவன் விழுந்த ஆழ்துளைக் கிணறு
Updated On :2 டிசம்பர் 2020, 3:40 pm

ANI

உத்தரபிரதேசத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் பணி நடைபெற்று வருகின்றது.

உத்தரபிரதேச மாநிலத்தின் குல்பஹார் பகுதியில் வசித்து வந்த நான்கு வயது சிறுவன் புதன்கிழமை வீட்டின் அருகில் உள்ள ஆழ்துளைக் கிணற்றில் சிறுவன் விழுந்து விபத்து ஏற்பட்டது.

தற்போது அந்தச் சிறுவனை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த மாதம் மத்திய பிரதேசத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து சிறுவன் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.