விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சத்தீஸ்கரில் நக்சல் ஒருவர் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நக்சல் ஒருவர் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.

News image

கோப்புப்படம்

Updated On :16 டிசம்பர் 2020, 1:34 pm

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நக்சல் ஒருவர் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.

பிஜப்பூர் மாவட்டத்தில் கங்களூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மத்திய ரிசர்வ் காவல் படை, மாவட்ட ரிசர்வ் படை இணைந்து வெள்ளிக்கிழமை நக்சல்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

ஹக்வா கிராமத்திற்கு அருகில் சென்றபோது பாதுகாப்புப் படை வீரர்களை நோக்கி அர்ஜூன் என்ற நக்சல் துப்பாக்கியால் சுட்டுள்ளார், வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார்.

மேலும் அப்பகுதியில் இருந்து ஒரு துப்பாக்கி மற்றும் வெடிப் பொருள்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.