மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கோவாவில் இந்திய கடற்படை வீரர் பலி

கோவாவில் இந்திய கடற்படை வீரர் மர்மமான முறையில் பலியாகியுள்ளதாக செவ்வாய்க்கிழமை காவல்துறை தெரிவித்தனர்.

News image

கோப்புப்படம்

Updated On :8 டிசம்பர் 2020, 11:51 am

கோவாவில் இந்திய கடற்படை வீரர் மர்மமான முறையில் பலியாகியுள்ளதாக செவ்வாய்க்கிழமை காவல்துறை தெரிவித்தனர்.

கோவாவில் உள்ள ஐ.என்.எஸ். ஹன்சா தளத்தில் பணியாற்றி வந்தவர் ராஜேஷ் குமார் குஷ்வாஹா (வயது 33). இவர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் கோவா வாஸ்கோ பகுதியில் உள்ள கடற்படை குடியிருப்பில் வசித்து வந்தார்.

இந்நிலையில், இன்று காலை குடியிருப்பின் அருகே கட்டுமானப் பணி நடந்து வரும் கட்டடத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு காவல்துறை விசாரணை நடத்தி வருவதாக இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.