நாளை(டிச.18) விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் உரை
மத்திய பிரதேசத்தில் நாளை(வெள்ளிக்கிழமை) நடக்கும் விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

பிரதமர் மோடி
Updated On :17 டிசம்பர் 2020, 10:02 am

மத்திய பிரதேசத்தில் நாளை(வெள்ளிக்கிழமை) நடக்கும் விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
இதுகுறித்து மத்திய பிரதேசம் முதல்வர் அலுவலகம் வெளியிட்ட செய்தியில்,
மத்திய பிரதேசத்தில் நாளை(வெள்ளிக்கிழமை) நடக்கும் விவசாயிகள் மாநாட்டில் காணொளி மூலம் கலந்து கொண்டு மதியம் 2 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...