விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

18 நெடுஞ்சாலைகள் திட்டம்: நாளை(டிச.24) அடிக்கல் நாட்டுகிறார் நிதின் கட்கரி

ராஜஸ்தான் மாநிலத்தில் 18 தேசிய நெடுஞ்சாலைகளின் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி நாளை தொடங்கி வைக்கிறார்.

News image
மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி
Updated On :23 டிசம்பர் 2020, 1:34 pm

ANI

ராஜஸ்தான் மாநிலத்தில் 18 தேசிய நெடுஞ்சாலைகளின் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி நாளை தொடங்கி வைக்கிறார்.

ராஜஸ்தானில் ரூ. 8,341 கோடி மதிப்பில் 18 தேசிய நெடுஞ்சாலைகள் போடும் திட்டத்திற்கு ஓப்புதல் அளிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்திற்கான பணிகளுக்கு நாளை மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.

இந்த திட்டத்தின் கீழ் 1,127 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள் அமைக்கவுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.