சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

புதுச்சேரியில் ஜன.31 வரை ஊரடங்கு நீட்டிப்பு

புதுச்சேரியில் தற்போதிருக்கும் தளர்வுகளுடன் ஜனவரி 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

News image
Updated On :31 டிசம்பர் 2020, 11:51 am

DIN

புதுச்சேரியில் தற்போதிருக்கும் தளர்வுகளுடன் ஜனவரி 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

கரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் புதுச்சேரியில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கரோனா தொற்று குறைந்திருந்தாலும், பிரிட்டனில் கண்டறியப்பட்ட புதுவகை கரோனா நோய்ப் பரவலின் அச்சுறுத்தல் உள்ளது.

இதையடுத்து, புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்குமுன், தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.