ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மானாமதுரையில் எஸ்.ஆர்.இ.எஸ் ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் எஸ்.ஆர்.இ.எஸ் ரயில்வே தொழிற்சங்கம் சார்பில் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

News image
சமூக இடைவேளியை கடைபிடித்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பிய எஸ்.ஆர்.இ.எஸ் ரயில்வே தொழிலாளர்கள். 
Updated On :4 ஜூலை 2020, 6:04 am

DIN


மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் எஸ்.ஆர்.இ.எஸ் ரயில்வே தொழிற்சங்கம் சார்பில் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

மத்திய அரசு ரயில்வே துறையில் தனியாரை அனுமதிப்பதைக் கண்டித்தும், ரயில்வேயில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 8 அம்ச கோரிக்ககைளை வலியுறுத்தி ரயில்நிலையம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டதுத்துக்கு எஸ்.ஆர்.இஎஸ் மத்திய சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்புச் செயலாளர் ஜி.ராஜாராம் தலைமை தாங்கினார். 

இதில் பங்கேற்ற ரயில்வே தொழிலாளர்கள் சமூக இடைவேளியை கடைபிடித்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். 

ஆர்ப்பாட்டத்தில் எஸ்.ஆர்.இ.எஸ் மானாமதுரை கிளை நிர்வாகிகள் சகாதேவன், மணிவண்ணன், மோகன்,சந்தோஷ்,பிரதாபன், சீமைச்சாமி, குமரேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.