நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் மேலும் ஒருவர் கைது

கேரளத்தில் தங்கக் கடத்தல் வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News image
Kerala-gold-scam
Updated On :22 ஜூலை 2020, 9:59 am

ANI

கேரளத்தில் தங்கக் கடத்தல் வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி நகரைச் சேர்ந்த ஹம்சத் அப்துல் சலாம் என்பவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கொச்சியில் உள்ள பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் அவர் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

கடத்தப்பட்ட தங்கத்தை வாங்குவதற்காக சலாம் தனது பணத்தைச் செலவிட்டுள்ளார் என அதிகாரி ஒருவர் கூறிவுள்ளார்.

ஏற்கெனவே மூன்று முக்கிய குற்றவாளிகளான சரித், ஸ்வப்னா சுரேஷ், மற்றும் சந்தீப் நாயர் ஆகியோர் என்.ஐ.ஏ.வின் காவலில் உள்ள நிலையில் நான்காவதாக சலாமை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.