வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்களுடன் பேச நளினி , முருகன் அனுமதி கோரிய வழக்கு: மத்திய அரசு பரிசீலிக்க உத்தரவு
வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்களுடன் நளினி, முருகன் பேச ஒரு நாள் அனுமதியளிப்பது தொடர்பாக பரிசீலிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முருகன், நளினி வெளிநாடுகளில் உள்ளவர்களிடம் பேச அனுமதிகோரிய வழக்கில் மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு








