மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

திருச்சி: விதிமுறைகளை மீறி செயல்பட்ட மருத்துவமனைக்கு சீல்

திருச்சி புத்தூர் பகுதியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 4 மாடி கட்டிடடத்தில் இயங்கி வந்த தனியார் மருத்துவமனை மற்றும் லேப், ரத்த வங்கி உள்ளிட்டவை மூடி சீல் வைக்க உத்தரவு.

News image

விதிமுறைகளை மீறி செயல்பட்ட மருத்துவமனைக்கு சீல்

Updated On :27 ஜூலை 2020, 9:31 am

திருச்சி புத்தூர் பகுதியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 4 மாடி கட்டிடடத்தில் இயங்கி வந்த தனியார் மருத்துவமனை மற்றும் லேப், ரத்த வங்கி உள்ளிட்டவை மூடி சீல் வைக்க உத்தரவு.

இந்த மருத்துவனையின் பரிசோதனை மையத்தில், முடிவுகள் தவறாகவும், குறிப்பாக கரோனா சோதனையில் நெகட்டிவ்-க்கு, பாசிட்டிவ் என வருவதாகவும், அவ்வாறு வரும் நபர்களை அங்கேயே சிகிச்சைக்கு அனுமதிப்பதாகவும்  சில நாட்களுக்கு முன்பு புகார் எழுந்தது. இது குறித்து மாவட்ட ஆட்சியர்  நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தார்.

அந்த வகையில், மாவட்ட, மாநகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்கள். நோயாளிகளை அப்புறப்படுத்தி லேப், மருத்துவமனை என பகுதி பகுதியாக பூட்டி சீல் வைத்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.