தில்லியில் மருத்துவமனையாக மாற்றிய விடுதிகளை விடுவித்தனர்
தில்லியில் கரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில் தங்கும் விடுதிகளை மருத்துவமனையாக மாற்றினார்கள். தற்போது தொற்றின் வேகம் குறைவதால் விடுதிகளை விடுவிப்பதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.









