நேபாளம் மற்றும் இந்தியா இடையிலான உறவை மனதில் கொண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரச்னை விரைவில் சுமூகமாக பேசி முடிக்கப்படும் என பா.ஜ.க வின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜய் தம்தா தெரிவித்தார்.
கடந்த ஜூலை 21 ம் தேதி நேபாள குடிமக்கள் இந்தியப் பகுதிக்குள் வந்து தோட்ட வேலைகளை மேற்கொண்டதாக இந்தியப் பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். இதை அதிகாரிகளும் உறுதிப்படுத்தினர்.
இது குறித்து தம்தாவிடம் எழுப்பிய கேள்விக்கு அவர் கூறுகையில்,
தனக்பூர் எல்லையில் நேபாள மக்கள் ஊடுருவியது குற்றமாகும். இந்திய அரசு நிறுவனங்கள் தொடர்ந்து எல்லை பகுதியை கண்காணித்து வருகிறார்கள்.
நேபாளத்துடனான நெருங்கிய பாரம்பரிய மிக்க உறவுகளை மனதில் கொண்டு தேசிய நலனுக்கான சுமூகமாக தீர்வு விரைவில் பேசி முடிக்கப்படும் என்று தம்தா கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!

கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு வெடிப்பதற்கு புதிய சட்ட முன்வரைவு தேவை!

மாங்குடி மருதனாா் நினைவுத் தூணுக்கு மரியாதை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


