இந்திய-நேபாள எல்லைப் பிரச்னை விரைவில் பேசி முடிக்கப்படும்
நேபாளம் மற்றும் இந்தியா இடையிலான உறவை மனதில் கொண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரச்னை விரைவில் சுமூகமாக பேசி முடிக்கப்படும் என பா.ஜ.க வின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜய் தம்தா தெரிவித்தார்.










