சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

இந்திய-நேபாள எல்லைப் பிரச்னை விரைவில் பேசி முடிக்கப்படும்

நேபாளம் மற்றும் இந்தியா இடையிலான உறவை மனதில் கொண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரச்னை விரைவில் சுமூகமாக பேசி முடிக்கப்படும் என பா.ஜ.க வின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜய் தம்தா தெரிவித்தார்.

News image
இந்திய-நேபாள எல்லைப் பிரச்சனை விரைவில் பேசி முடிக்கப்படும்
Updated On :31 ஜூலை 2020, 10:29 am

PTI

நேபாளம் மற்றும் இந்தியா இடையிலான உறவை மனதில் கொண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரச்னை விரைவில் சுமூகமாக பேசி முடிக்கப்படும் என பா.ஜ.க வின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜய் தம்தா தெரிவித்தார்.

கடந்த ஜூலை 21 ம் தேதி நேபாள குடிமக்கள் இந்தியப் பகுதிக்குள் வந்து தோட்ட வேலைகளை மேற்கொண்டதாக இந்தியப் பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். இதை அதிகாரிகளும் உறுதிப்படுத்தினர்.

இது குறித்து தம்தாவிடம் எழுப்பிய கேள்விக்கு அவர் கூறுகையில், 

தனக்பூர் எல்லையில் நேபாள மக்கள் ஊடுருவியது குற்றமாகும். இந்திய அரசு நிறுவனங்கள் தொடர்ந்து எல்லை பகுதியை கண்காணித்து வருகிறார்கள். 

நேபாளத்துடனான நெருங்கிய பாரம்பரிய மிக்க உறவுகளை மனதில் கொண்டு தேசிய நலனுக்கான சுமூகமாக தீர்வு விரைவில் பேசி முடிக்கப்படும் என்று தம்தா கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.