கம்பம் பூங்கா திடலில் காய்கறி கடைகள்: சமூக இடைவெளி கடைபிடிக்காததால் கரோனா அபாயம்
தேனி மாவட்டம் கம்பம் பூங்கா திடலில் உழவர் சந்தையை இடம் மாற்றியும், சாலையோர வியாபாரிகள் இடம் மாற்றாமல் இருப்பதால், கரோனா தொற்று அபாயம் உள்ளதாக பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.









