சீர்காழி இளநிலை வருவாய் ஆய்வாளருக்கு கரோனா: வட்டாட்சியர் அலுவலகம் மூடல்
மாவட்ட எல்லையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட இளநிலை வருவாய் ஆய்வாளருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் மூடப்பட்டது.









