135 ஊராட்சிகளில் ரூ.9.92 கோடி கரோனா சிறப்பு நிதியுதவி திட்டம்: திருச்சியில் அமைச்சர்கள் தொடங்கி வைப்பு
ருச்சி மாவட்டத்தில் 5 ஒன்றியங்களுக்குள்பட்ட 135 ஊராட்சிகளுக்கு ஊரக புத்தாக்கத் திட்டத்தில் ரூ.9.92 கோடி கரோனா சிறப்பு நிதியுதவி வழங்கும் திட்டத்தை தமிழக அமைச்சர்கள் வெல்லமண்டி என். நடராஜன், எஸ். வளர்ம








