சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

குடும்ப அட்டைதாரருக்கு ரூ.1000 விநியோகம்

தமிழக அரசு அறிவித்த குடும்ப அட்டை ரூ.1000க்கான நிவாரண உதவி வழங்கும் பணித் தொடங்கியது. 

News image
Updated On :22 ஜூன் 2020, 8:16 am

DIN

தமிழக அரசு அறிவித்த குடும்ப அட்டை ரூ.1000க்கான நிவாரண உதவி வழங்கும் பணித் தொடங்கியது. 

இந்த பணிக்காக நியாய விலை கடைகளுக்கு 22 முதல் 29 வரை விடுப்பு அளிக்கப்பட்டது. மேலும் அங்கன்வாடி ஊழியர்கள் 14 மற்றும் 15 வார்டுகளில் உள்ள 809 குடும்ப அட்டைதார்ர்கள் வீடுகளுக்கு நேரிடையாக சென்று, தமிழக அரசால் அறிவித்த நிவாரண உதவி தொகை ரூ.1000 ரொக்கப் பணத்தை வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.