டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் அரைநிர்வாண போராட்டம்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் அரைநிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். 

News image
Updated On :22 ஜூன் 2020, 6:09 am

DIN

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் அரைநிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஜூன் 12 ஆம் தேதி, காவிரியில் தண்ணீர் திறந்த பிறகும் கிளை வாய்க்கால்களில் தண்ணீர் திறக்காததை கண்டித்தும், விளைவித்த காய்கறிகளுக்கு உரிய விலை இல்லாததால், காய்கறிகளை தரையில் கொட்டியும், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரை நிர்வாண போராட்டம் நடைபெற்றது. 

சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.