வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

திருச்சியில் உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட 5 இடங்களை தனிமைப்படுத்தும் மையமாக்க பொதுமக்கள் எதிர்ப்பு

திருச்சியில் உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட 5 இடங்களை தனிமைப்படுத்தும் மையமாக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

News image
Updated On :22 ஜூன் 2020, 8:58 am

DIN

திருச்சியில் உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட 5 இடங்களை தனிமைப்படுத்தும் மையமாக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திருச்சி வயர்லெஸ் ரோடு காமராஜர் நகரிலுள்ள மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி உள்ளிட்ட 5 இடங்களில் கரோனா பாதிப்புக்குள்ளான நபர்களை தனிமைப்படுத்தும் மையங்களை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது.

இன்று காலை முதல் தொடர்புடைய பணிகளை  மாநகராட்சி ஊழியர்கள் மேற் கொண்டனர். அங்கு மையம் அமைப்பதைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.