ஈரோடு: காய்கறி இருப்பு இருந்ததால் காய்கறி மார்க்கெட்டில் இன்று மட்டும் விற்பனைக்கு அனுமதி
ஈரோட்டில் கரோனாவை தடுக்கும் வகையில் ஈரோடு ஆர்கேவி சாலையில் செயல்பட்டு வந்த நேதாஜி காய்கறி மார்க்கெட், கடந்த மார்ச் மாதம் 29 -ஆம் தேதி முதல் ஈரோடு பேருந்து நிலைய வளாகத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருக









