மாவட்டம் விட்டு மாவட்டம் போக்குவரத்திற்கு தடை: ஈரோட்டில் குறைந்த எண்ணிக்கையில் இயங்கிய பேருந்துகள்
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் 24 -ஆம் தேதி முதல் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

ஈரோட்டில் குறைந்த எண்ணிக்கையில் இயங்கிய பேருந்துகள்.







