விராலிமலை: கரோனா பாதித்தவர் அதிக நேரம் வங்கியில் இருந்ததால் வங்கி மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்
விராலிமலையில் கரோனா பாதிப்புக்குள்ளானவர் புதன்கிழமை வங்கியில் அதிக நேரம் செலவிட்டதால் வியாழக்கிழமை வங்கி மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.










