ஈரான் துறைமுகத்தில் தவிக்கும் தமிழக மீனவர்கள்: போர்க்கால மீட்பு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை
ஈரான் துறைமுகத்தில் நான்கு நாள்களாக தவிக்கும் தமிழக மீனவர்கள் 40-க்கும் மேற்பட்டவர்களை மீட்க இந்திய அரசு போர்க்கால அடிப்படையில் மீட்பு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.










