துருக்கியில் தொற்று பாதிப்பு 1,48,067 ஆக உயர்வு
துருக்கி மேலும் புதிதாக 1,610 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அங்கு தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 1,48,067 ஆக உயர்ந்துள்ளது.


துருக்கி மேலும் புதிதாக 1,610 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அங்கு தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 1,48,067 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதித்தவர்களில் மேலும் 41 பேர் பலியானதை அடுத்து பலியானோரின் எண்ணிக்கை 4,096 ஆக உயர்ந்துள்ளது என்று துருக்கி சுகாதார அமைச்சர் பஹ்ரெடின் கோகா தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் துருக்கி 42,236 பேருக்கு தொற்று சோதனை நடத்தப்பட்டது, இதுவரை 15,89,625 பேரிடம் தொற்று சோதனை நடத்தப்பட்டுள்ளது.
மேலும், தொற்று பாதிப்பில் இருந்து 1,08,137 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், அதே நேரத்தில் 906 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ம் நோயாளிகள் கோவிட் -19 ல் இருந்து மீண்டுள்ளனர், அதே நேரத்தில் 906 பேர் தீவிர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அமைச்சர் பஹ்ரெடின் கோகா கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...