தேர்தல் ஆணையத்தில் ஆர்.ஜே.டி., காங்கிரஸ் புகார்
வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடப்பதாக தேர்தல் ஆணையத்தில் ஆர்.ஜே.டி., காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.

புகார் அளிக்க வந்த கட்சித் தலைவர்கள்
Updated On :10 நவம்பர் 2020, 4:49 pm

வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடப்பதாக தேர்தல் ஆணையத்தில் ஆர்.ஜே.டி., காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.
பிகாரில் இறுதி கட்ட வாக்கு எண்ணிக்கையில் முதல்வர் நிதீஷ் குமார் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...