மேற்குவங்க புறநகர் ரயில் சேவை: சமூக இடைவெளியை கடைபிடிக்காத மக்கள்
மேற்கு வங்கத்தில் 8 மாத கரோனா பொதுமுடக்கத்திற்கு பிறகு புறநகர் ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில் சமூக இடைவெளி கடைபிடிக்காமல் மக்கள் செல்வதால் கரோனா பரவல் அச்சுறுத்தல் எற்பட்டுள்ளது.












