அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

3 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

செங்கல்பட்டு, கடலூர் மற்றும் விழுப்புர மாவட்டங்களில் இன்று டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :25 நவம்பர் 2020, 7:04 am

DIN

செங்கல்பட்டு, கடலூர் மற்றும் விழுப்புர மாவட்டங்களில் இன்று டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சூழலுக்கேற்ப மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துகொள்ள அரசு அறிவித்த நிலையில், இன்று டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.