புதுச்சேரியில் 144 தடை உத்தரவு வாபஸ்

நிவர் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி முழுவதும் போடப்பட்ட 144 தடை உத்தரவு தளர்த்தப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நிவர் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி முழுவதும் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு தளர்த்தப்பட்டது.

தென்மேற்கு வங்கக்கடலில் புயல் நேற்று இரவு தீவிர புயலாக மாறி,  புதுச்சேரியில் கரையை கடந்தது. இந்நிலையில் நவம்பர் 24 ஆம் தேதி இரவு 9 மணிமுதல் புதுச்சேரியில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு தளர்த்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com