நவ.30-ம் தேதி கூடுகிறது ஆந்திர சட்டப்பேரவை
ஆந்திரப் பிரதேசத்தின் சட்டப்பேரவைக் குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 30 ஆம் தேதி கூடுகிறது.

ஆந்திர சட்டப்பேரவை
Updated On :26 நவம்பர் 2020, 1:38 pm

ஆந்திரப் பிரதேசத்தின் சட்டப்பேரவைக் குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 30 ஆம் தேதி கூடுகிறது.
ஆளுநர் பிஸ்வபூசன் ஹரிச்சந்தன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் ஆந்திரப் பிரதேசத்தின் சட்டப்பேரவைக் குளிர்காலக் கூட்டத்தொடர் கரோனா விதிமுறைகளை பின்பற்றி நவம்பர் 30ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தெரிவித்தார்.
இதற்குமுன் ஜூன் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் கூட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...