கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

குருநானக் பிறந்த நாள்: எல்லைகளில் கொண்டாடிய போராட்டக்காரர்கள்

குருநானக்கின் பிறந்த நாளை போராட்டக்காரர்கள் தில்லி எல்லைகளில் திங்கள்கிழமை கொண்டாடினர்.

News image
சிங்கு எல்லையில் குருநானக் பிறந்த நாளை கொண்டாடும் விவசாயிகள்
Updated On :30 நவம்பர் 2020, 3:09 pm

ANI

குருநானக்கின் பிறந்த நாளை போராட்டக்காரர்கள் தில்லி எல்லைகளில் திங்கள்கிழமை கொண்டாடினர்.

சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக்கின் 551 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா சீக்கிய சமூகத்தினரால் நவம்பா் 27-ஆம் தேதி தொடங்கி மூன்று நாள்களாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

சிங்கு எல்லையில் குருநானக் பிறந்த நாளை கொண்டாடும் விவசாயிகள்

சிங்கு எல்லையில் குருநானக் பிறந்த நாளை கொண்டாடும் விவசாயிகள்

இந்நிலையில், பஞ்சாப் மற்றும் ஹரியாணாவைச் சேர்ந்த விவசாயிகள் தில்லியில் 5வது நாளாக விவசாய சட்டத்திற்கு எதிராக போராடி வருவதால், தில்லி எல்லைகளிலேயே குருநானக் விழாவின் இறுதி நாளை கொண்டாடினார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.