கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

‘போராட்டக்காரர்கள் கரோனா நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்’: மத்திய அமைச்சர்

தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் கரோனா நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

News image
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன்
Updated On :30 நவம்பர் 2020, 10:08 am

ANI

தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் கரோனா நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் தில்லியில் 5வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறுகையில்,

முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி பின்பற்றுவது போன்ற கரோனா நெறிமுறைகளை அனைவரும் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். அது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம் என மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.