இறைச்சிக்காக கேரளத்துக்கு கடத்தப்பட்ட மாடுகள் பறிமுதல்
அவிநாசி அருகே பெருமாநல்லூரில் ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு இறைச்சிக்காக கடத்திச் செல்லப்பட்ட மாடுகளை காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.

இறைச்சிக்காக கேரளத்துக்கு கடத்தப்பட்ட மாடுகள்









