அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

ஆப்கனில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 10 வீரர்கள் பலி

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் வெவ்வேறு இடங்களில் நடத்திய தாக்குதலில் 10 பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாகினர், 3 பேர் காயமடைந்துள்ளனர்.

News image

கோப்புப்படம்

Updated On :7 அக்டோபர் 2020, 9:31 am

ANI

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் வெவ்வேறு இடங்களில் நடத்திய தாக்குதலில் 10 பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாகினர், 3 பேர் காயமடைந்துள்ளனர்.

ஷாபூல் மாகாணத்தின் ஷாஹர்-இ-சஃபா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பாதுகாப்பு சோதனைச் சாவடியில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 6 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர்.

அதே நாளில் காபூல் மாகாணத்தின் கிரெஷ்க் மாவட்டத்தில் உள்ள யாக்சால் பகுதியில் தலிபான்கள் நடத்திய மற்றொரு தாக்குதலில் இரானுவ வீரர்கள் 4 பேர் பலியாகியுள்ளனர், 3 பேர் காயமடைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.