வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 109 என்.டி.ஆர்.எஃப் குழுக்கள்
இந்தியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 109 குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஹைதராபாதில் மீட்புப் பணியில் என்.டி.ஆர்.எஃப். குழு







