மத்திய பிரான்ஸில் உள்ள கோழிப்பண்னையில் காற்று வரும் குழாயில் பிரச்சனை ஏற்பட்டதால் 21 கோழிகள் மூச்சுத்திணறி திங்கள்கிழமை உயிரிழந்தது.
மத்திய பிரான்ஸின் கம்யூன் லி மார்ஸ் பகுதியில் உள்ள பண்ணை ஒன்றில் தொழிநுட்ப அறையில் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 3 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. இதில், காற்று குழாய் துண்டிக்கப்பட்டு பண்ணையில் இருந்த 21 ஆயிரம் கோழிகள் மூச்சுத்திணறி உயிரிழந்தது.
இதில் சுமார் 100 கோழிகள் தீயணைப்பு துறையால் காப்பாற்றப்பட்டது. மேலும், தீயை காலை 6 மணியளவில் அணைத்த தீயணைப்பு துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனுசு ராசிக்கு இந்த நாள் எப்படி? தினப்பலன்கள்!
ரயில் டிக்கெட் பரிசோதனை அபராத வசூல் ரூ.160 கோடி: தெற்கு ரயில்வே அதிகாரிகள்

புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு: யாருக்கு லாபம்?

விவசாயிகளின் கனவு: சுசீந்திரம் பழையாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்படுமா?
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


