கோழிக்கோடு விமான விபத்து : தொடர் சிகிச்சையில் 5 பேர்
கோழிக்கோடு விமான நிலையத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களில் 5 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.

கோழிக்கோட்டில் விபத்துக்குள்ளான விமானம்






