நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

2021 தொடக்கத்தில் கரோனா தடுப்பூசி : ஹர்ஷ வர்தன்

இந்தியாவில் கரோனா தடுப்பூசி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கிடைக்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் வியாழக்கிழமை தெரிவித்தார்.

News image

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன்

Updated On :17 செப்டம்பர் 2020, 9:57 am

ANI

இந்தியாவில் கரோனா தடுப்பூசி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கிடைக்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் வியாழக்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து மாநிலங்கவையில் பேசிய ஹர்ஷ வர்தன் கூறுகையில், 

உலகில் உள்ள மற்ற நாடுகளைப் போலவே இந்தியாவும் கரோனா தடுப்பூசி தயாரிப்பிற்கான முயற்சிகளை எடுத்து வருகின்றது. பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ், ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டு, மேம்பட்ட திட்டமிடலுடன் அவர்கள் அந்த நடவடிக்கைகளை கவனித்து வருகின்றனர். மேலும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் கரோனா தடுப்பூச்சி கிடைக்கும் என்று நம்புகிறோம் என கூறினார்.

மேலும், நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 97,894 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 51 லட்சத்தை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.