பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாக 13,410 புகார்கள் : மத்திய அமைச்சர்
இந்தியாவில் பெண்களுக்கு எதிராக கடந்த 6 மாதத்தில் 13,410 புகார்கள் வந்துள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி







